News December 23, 2025
திருச்சி: ரூ.40,000 பறிமுதல், 4 பேர் மீது வழக்கு

மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோதமாக சீட்டாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மஞ்சம்பட்டி பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டன், ஜீவகுமார், ஜெயபாலன், ஜேசுராஜ் உள்ளிட்டோரை பிடித்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ.40,000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.


