News December 23, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுபவர்களுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிகளுக்கு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

Similar News

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

மயிலாடுதுறை: குழந்தை வரம் அருளும் முருகன் கோயில்

image

மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி கிரமத்தில் சோழநாட்டின் திருச்செந்தூர் என போற்றப்படும் சுப்ரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. முருகனும், ஈசனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் இக்கோயில் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். மேலும் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை மறக்காமல் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!