News December 23, 2025
கடலூர்: திருமணம் செய்ய மறுத்தவர் மீது வழக்கு!

ஆண்டிமடத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்கும்போது, மேல் பாப்பனப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவர் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தவறாக நடந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்றுவிட்டு தற்போது ஊருக்கு வந்த அவர் திருமணம் செய்ய மறுத்ததால், நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கொடுத்த புகாரில் வினோத் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
Similar News
News December 26, 2025
கடலூர்: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். <
News December 26, 2025
கடலூர்: போதை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது!

கடலூர் மாவட்டம், முதுநகரில் போலீசார் கடந்த டிச.24-ம் தேதி நடத்திய சோதனையில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தீபக் (25), சிவக்குமார் (24) உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தீபக் மற்றும் சிவக்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களது குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News December 26, 2025
கடலூர்: போட்டித் தேர்வுக்கு பயிற்றுநர்கள் தேர்வு

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள உறுப்பு கல்லூரிகளிலில் பல்வேறு போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக சிறந்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவரத்துடன் வருகிற 31.12.2025-க்குள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்யர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


