News December 23, 2025
கள்ளக்குறிச்சி: தம்பியுடன் தகாத உறவு!; குழந்தை பலி

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் MBBS படித்து வந்துள்ளார். இவரது 2-வது தந்தையின் மகனுடன் (15) முறை தவறிய உறவில் இருந்ததில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை 3 நாட்களில் உயிரிழந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: நீங்கள் டிகிரி முடித்தவரா? SBI-ல் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வரும் (ஜன.10) சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை இந்திலி, DR.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 / 245246 தொடர்புகொள்ளவும்.வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


