News December 23, 2025

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

image

செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வழியாக காச்சிகுடா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று (டிச.22) ரயில்வே போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரயிலின் பொதுப்பெட்டியின் கழிவறை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 575 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் அரிசி மூட்டைகளை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

ராணிப்பேட்டையில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

News December 27, 2025

ராணிப்பேட்டை: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

ராணிப்பேட்டையில் முற்றிலும் இலவசம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச டிரைவிங்(LMV) பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சி காலத்தில் உதவித் தொகையும் வழங்கப்படும். மொத்தம் 33 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!