News December 23, 2025
புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.
Similar News
News December 25, 2025
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு (அரியர்) மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
புதுச்சேரி: நிவாரண உதவி பெற புதிய திட்டம்!

புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிக்கு, உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ளது. பி.எஸ்.டி.எம்.ஏ இணையதளமானது (<
News December 25, 2025
புதுச்சேரி: நிவாரண உதவி பெற புதிய திட்டம்!

புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிக்கு, உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ளது. பி.எஸ்.டி.எம்.ஏ இணையதளமானது (<


