News December 23, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.22) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News January 1, 2026
திருவாரூர்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பேரளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு வட்டார கல்வி அலுவலர்களை கண்டித்து, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத ஊதிய பட்டியலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலக ஊழியர்கள் தயார் செய்வது போல அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊதிய பட்டியல் தயார் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் முழக்கங்களை எழுப்பினர்.
News January 1, 2026
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News January 1, 2026
திருவாரூர்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <


