News December 23, 2025
தருமபுரி காவல்துறையின் இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (டிசம்பர்-22) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News December 24, 2025
தருமபுரி: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

தருமபுரி மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். <
News December 24, 2025
தருமபுரி: சொந்த ஊருக்கு திரும்பியவர் தற்கொலை!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (47), குடும்பத் தகராறு காரணமாகத் தனது சொந்த ஊரில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ராசிபுரத்தில் வசித்து வந்த அவர், மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் ஊருக்குத் திரும்பிய நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார். உறவினர்களால் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
News December 24, 2025
தருமபுரி: மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த ஆடிட்டர்!

தருமபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் சையது அகமது என்ற ஆடிட்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பூத்தொட்டியில் 2கஞ்சா செடிகளை வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்து, சையது அகமதைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


