News December 23, 2025
நாமக்கல் இரவு நேர காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மேலே உள்ள புகைப்படத்தில் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
நாமக்கல் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 10, 2026
நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News January 10, 2026
நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


