News December 23, 2025
திருச்செந்தூரில் லஞ்சம் வாங்கிய ஐயர் மீது நடவடிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலை சேர்ந்த திருசுந்தரர் பிரமோத் என்ற அய்யர் கடந்த 16-ம் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் ரூ.500 மற்றும் ரூ.1000 லஞ்சம் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து அவர் பூஜை மற்றும் கைங்கரியம் செய்வதற்கு தடைவிதித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.
News January 25, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அந்தந்த பகுதி அரசு அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆட்சியர் அன்றைய தினம் பசுவந்தனை கிராம சபையில் கலந்து கொள்ள உள்ளார்.


