News April 30, 2024
பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை

மண்டபம் குஞ்சார்வலசையை சேர்ந்தவர் ராஜேஷ் (42). ராமேஸ்வரம் கிளை அரசு போக்குவரத்து கழக மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மண்டபம் போலீசார் ராஜேஷை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபிநாத் மேற்கண்ட ராஜேஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Similar News
News March 12, 2026
இராமநாதபுரம்: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
News March 12, 2026
இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


