News December 22, 2025

குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம்

image

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலில் வரும் டிசம்பர் 25ம் தேதி திருவாதிரை திருவிழா முன்னிட்டு அண்டைய தினம் காலை 5.40மணிக்கு மேல் 6.40மணிக்குள் கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. தினமும் அம்பாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News

News January 14, 2026

தென்காசி: ராணுவத்தில் வேலை- APPLY NOW

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தென்காசி : போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு<> கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தென்காசி: மரநாயை வேட்டையாடிய நபர்

image

புளியரை பிரிவு, மிளகரைச்சான்பாறை பீட் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டபோது கீழப்புதுார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் ச.ஆறுமுகம், என்பவரின் வீட்டின் அருகில் உள்ள மாந்தோப்பில் மரநாய் ஒன்றினை வேட்டையாடிது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்து ச.ஆறுமுகம் என்பவர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

error: Content is protected !!