News December 22, 2025
நடவட்டம் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டம் , உதகை, கூடலூர் இடையே உள்ள நடுவட்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. நடுவட்டம் போலீசார் விரைந்து சென்று வாகனங்களை ஒழுங்கு படுத்தினார்கள் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள் .
Similar News
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
News December 26, 2025
உதகை தலைகுந்தாவில் -2°C பதிவு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, இன்று அதிகாலை தலைகுந்தா பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°C ஆக குறைந்தது. கடும் பனிப்பொழிவு காரணமாக தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது வெண்மையான பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.


