News December 22, 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சுழற்சி முறையில், மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். 2025-ல், தமிழகத்தின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள 77-வது குடியரசு தின நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பிலான தமிழக அரசின் ஊர்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
News December 30, 2025
கரூர் துயரம்.. தமிழக அரசு பரபரப்பு தகவல்

கரூர் விவகாரம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கூட்ட நெரிசல் Walkie-talkie மூலம் தவெக தரப்புக்கு கூறப்பட்டதாக கரூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணமென தவெக வைத்த குற்றச்சாட்டையும் அரசு தரப்பு மறுத்துள்ளதாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


