News December 22, 2025

விருதுநகர்: 2054 பேர் ஆப்சென்ட்!

image

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று (டிச 21) 4 மையங்களில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட எஸ்.ஐ. தேர்வு நடைபெற்றது. இதற்கு 6226 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4172 பேர் தேர்வு எழுதிய நிலையில், 2054 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ரூபேஸ் குமார் மீனா, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Similar News

News December 25, 2025

விருதுநகர்: பள்ளிக்குள் பெண் ஆசிரியரை தாக்கிய EX மாணவர்

image

விருதுநகர் rr நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வி, 36. ஆவுடையாபுரம் அரசு பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். இவர் தன் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன், ‘கடந்தாண்டு 11th படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை போல இருக்கக் கூடாது’ என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதை அறிந்த அந்த முன்னாள் மாணவர், நேற்று வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியையிடம் ஆபாசமாக பேசி, அவரை கடுமையாக தாக்கினார்.

News December 25, 2025

விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

News December 25, 2025

விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

image

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

error: Content is protected !!