News December 22, 2025
தென்காசி: சிறுத்தையால் அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்

செங்கோட்டை தாலுகா மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான வடகரை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி செல்லக்கனி. இவரது தோட்டத்தில் புகுந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்ற நிலையில், இன்று அதிகாலை சினை ஆட்டையும் சிறுத்தை தாக்கி கொன்றது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
Similar News
News January 26, 2026
தென்காசி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

தென்காசி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 26, 2026
தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News January 26, 2026
தென்காசி : ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <


