News December 22, 2025
விழுப்புரம்: மன வேதனையில் ட்ரைவர் தற்கொலை!

விழுப்புரம் பெரியப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மினி வேன் டிரைவரான இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனையில் அனுமதித்த போது தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விழுப்புரம் நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
விழுப்புரம் மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

விழுப்புரம் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <
News January 13, 2026
விழுப்புரம்: குட்கா விற்பனை: போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
இளமுருகன் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக இன்று (ஜன.13) அதிரடி சோதனை நடத்தினர்.
News January 13, 2026
விழுப்புரம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!


