News December 22, 2025

கரூரில் பெருகும் சூதாட்ட குற்றங்கள்!

image

கரூர் மாவட்டம், புலியூர் சுகாதார நிலையம் அருகே, s. கார்த்திக், மூவேந்தன், R. கார்த்திக் ஆகிய மூவரும் அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் மூன்று நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 52 சீட்டு அட்டைகள், 200 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 22, 2025

கரூர் டவுன் பகுதிகளில் மின்தடை!

image

பாலம்மாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பாலம்மாள்புரம், ஐந்து ரோடு, மாவடியான் கோயில் தெரு, ராஜாஜி தெரு, ஆலமர தெரு, கச்சேரி பிள்ளையார் கோயில், சுங்க கேட், திருமாநிலையூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. என உதவி செய்யப் பொறியாளர் அறிவித்துள்ளார்.

News December 22, 2025

கரூர்: GAS புக்கிங் இனி EASY!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News December 22, 2025

கரூர்: லாட்டரி விற்றவருக்கு காப்பு!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொசூர் கடை வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து திருச்சி மணப்பாறை சேர்ந்த ராஜேந்திரன் (59) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வசம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!