News December 22, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, (டிச.23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, லாலி லோடு, டிபி ரோடு ஒரு பகுதி, சுக்ரவார்பேட்டை ஒரு பகுதி, இபி காலனி, சொக்கம்புதூர், ராஜவீதி, பெரிய கடை வீதி, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், கட்டம்பட்டி, ஜே.கிருஷ்ணபுரம், நெகமம் வடசித்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News January 10, 2026
கோவை: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

கோவை மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <
News January 10, 2026
கோவை: பெண் குழந்தைக்கு ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News January 10, 2026
துடியலூரில் பாலியல் தொழில்! தட்டிதூக்கிய போலீஸ்

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக துடியலூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.இத்தகவலின் பேரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த ஸ்ரீஹரி கார்த்திக் (33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


