News December 22, 2025
திருவாரூர்: விருதும், பணமுடிப்பும் வேண்டுமா?

மாசுக்கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்து விருதும், பணமுடிப்பும் தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்கு www.tmpcb.gov.in வலைதளத்தில் விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்து, ஜன.20-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….
Similar News
News December 29, 2025
திருவாரூர்: குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

முத்துப்பேட்டை, கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(43). இவர், கடந்த 15-ம் தேதி 1,200 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நேற்று SP கருண் கரட் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் மோகனச்சந்திரன் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
News December 29, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 29, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


