News December 22, 2025
குமரியில் 1323 பேர் ஆப்சென்ட்

குமரி மாவட்டத்தில் 3 மையங்களில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு 3799 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அவர்களில் 1323 பேர் தேர்வு எழுதவில்லை. பொன்.ஜெஸ்லி கல்லூரிக்கு 605 பேரும், அமிர்தா கல்லூரிக்கு 364 பேரும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு 354 பேரும் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 2476 பேர் தேர்வு எழுதினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 28, 2025
குமரி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

குமரி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <
News December 28, 2025
குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <
News December 28, 2025
குமரி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


