News December 22, 2025
திருச்சி: பி.ஆர்.பாண்டியன் இன்று விடுதலை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் வழங்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து பி.ஆர் பாண்டியன் இன்று நண்பகல் விடுவிக்கப்படுகிறார். பின்னர் காமராஜர் சிலைக்கும் அதனை தொடர்ந்து, தஞ்சசை மனுநீதி சோழன் சிலைக்கும் மரியாதை செலுத்த உள்ளார்.
Similar News
News December 30, 2025
திருச்சி: வாழ்க்கையில் திருப்பம் வேண்டுமா? இங்க போங்க!

துறையூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் மூலவர் பெருமாளை தவிர 7 மூலவர்கள் உள்ளனர். மேலும் இங்கு புறப்பாடு காலங்களில் தாயார் முன் செல்ல பெருமாள் பின்தொடர்ந்து வருவார். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே, இது ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகவலை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News December 30, 2025
திருச்சி மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

திருச்சி மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <
News December 30, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய<


