News April 30, 2024
கடலூர்: தம்பதியினர் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்து புதுக்கூரைப்பேட்டை அருகே தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேருந்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வகுமார்-சபிதா தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெற்றோர் விபத்தில் பலியான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 24, 2026
கடலூர்: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..

கடலூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<
News March 24, 2026
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தபால் வாக்கு செலுத்த விருப்பமுள்ளவர்கள் பேருந்து பயண அட்டை அல்லது DIPR அங்கீகார அட்டையின் நகலுடன் கடலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் 12D அசல் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


