News December 21, 2025
புதுச்சேரி: புதிய டோல் பிளாசா துவக்கம்

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே மதகடிப்பட்டு அருகில் ஒரு டோல் பிளாசா இருக்கின்றது. இந்த பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் பாகூர் அருகில் சேலியமேடு வருவாய் கிராமம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு புதிய டோல் பிளாசா கட்டண வசூல் துவங்க இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி: கோயில் சென்றவரை தாக்கியவர் மீது வழக்கு

முருங்கபாக்கம் பகுதியை சேர்ந்த கிருபா (45), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் யுவராஜ் என்பவர் அவரை சம்பந்தமில்லாமல் திட்டி, ஓங்கி அறைந்துள்ளார். இதில் கிருபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் யுவராஜை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
புதுச்சேரி: கோயில் சென்றவரை தாக்கியவர் மீது வழக்கு

முருங்கபாக்கம் பகுதியை சேர்ந்த கிருபா (45), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் யுவராஜ் என்பவர் அவரை சம்பந்தமில்லாமல் திட்டி, ஓங்கி அறைந்துள்ளார். இதில் கிருபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் யுவராஜை தேடி வருகின்றனர்.
News December 22, 2025
புதுச்சேரி: கோயில் சென்றவரை தாக்கியவர் மீது வழக்கு

முருங்கபாக்கம் பகுதியை சேர்ந்த கிருபா (45), அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் அங்குள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் யுவராஜ் என்பவர் அவரை சம்பந்தமில்லாமல் திட்டி, ஓங்கி அறைந்துள்ளார். இதில் கிருபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் யுவராஜை தேடி வருகின்றனர்.


