News December 21, 2025

பாம்பு கடித்த தூய்மை பணியாளருக்கு தீவிர சிகிச்சை

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா மேடையினை தூய்மை பணியாளர்கள் இன்று துப்புரவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கடித்த நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News January 1, 2026

நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

நெல்லையில் மின் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் ஜன.6 அன்று வள்ளியூர் கோட்ட அலுவலகத்திலும், ஜன.9 நெல்லை கிராமப்புற கோட்ட அலுவலகம், ஜன.23 கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகம், ஜன.30 நெல்லை நகர்ப்புற கோட்டை அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறும் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!