News December 21, 2025

நீலகிரி: நல்ல வாழ்க்கை துணை அமைய இங்கே போங்க

image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால் நாள்பட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகள், நல்ல வாழ்க்கை துணை கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 8, 2026

தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 8, 2026

தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!