News December 21, 2025

காஞ்சிபுரம்: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக..!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து உடனே APPLY பண்ணுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

காஞ்சி: கிராமிற்கு ரூ.6,000 வரை நகைக் கடன்!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., அடகு கடைகளில் உங்களில் நகையை வைப்பது நஷ்டமே. அதற்கு பதில் கூட்டுறவு வங்கியில் வைத்தால் கிராமிற்கு ரூ.6,000 வரை கடன் வழங்கப்படும். மேலும், EMI முறையிலும் நகையை வைத்து கடன் பெறலாம். இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அருகாமையில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியை அணுகுங்க. இந்தத் தகவலை மறக்காம நண்பர்களுக்கு SHARE பண்ணிடுங்க!

News December 24, 2025

காஞ்சிபுரம்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்:044-27428840 5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

காஞ்சிபுரம்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <>இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தைத்<<>> தொடர்ந்து பாருங்கள். (SHARE)

error: Content is protected !!