News December 21, 2025
மயிலாடுதுறை: மரப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

திருவெண்காடு அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பள்ளி மாணவர்கள் முல்லை ஆற்றில் ஆபத்தான முறையில் மூங்கில் பாலத்தில் பயணம் செய்து வந்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக தற்காலிக புதிய மரப்பாலம் அமைத்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் மேற்பார்வையில் பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது முகநூல் பக்கத்தை லாக் செய்து உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தை லாக் செய்ய தவறும் பட்சத்தில், தங்களது முகநூலை ஹேக் செய்து மெசஞ்சர் மூலம் கணக்கில் உள்ள நண்பர்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது முகநூல் பக்கத்தை லாக் செய்து உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தை லாக் செய்ய தவறும் பட்சத்தில், தங்களது முகநூலை ஹேக் செய்து மெசஞ்சர் மூலம் கணக்கில் உள்ள நண்பர்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.


