News December 21, 2025
திண்டுக்கல் மக்களே: நாளை இயங்காது!

பழனி ரோப்கார் நிலையத்தில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (டிச.22) நடைபெறவுள்ளது. இதனால் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார்சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
திண்டுக்கல்லில் லோன் ஆப் மோசடி! உஷார்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான லோன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகளைத் தவிர பிற ஆப்களின் மூலம் கடன் பெறுவது ஆபத்தானது என்றும், இவ்வகை மோசடிகள் தனிப்பட்ட விவரங்களைப் பெற்று மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கினால் 1930 சைபர் எண் அல்லது www.cybercrime.gov.in புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
திண்டுக்கல்: இதை SAVE பண்ணிக்கோங்க!

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
திண்டுக்கல் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


