News April 30, 2024
நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை

ஊட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்: மதுரையில் 41வது வணிகர் மாநாடு மற்றும் பேரணி மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அறைய தினம் உதகை மார்க்கெட் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4ஆம் தேதி இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News January 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன. 23-ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை வரும் 5-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக முகவரிக்குத் தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன. 23-ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை வரும் 5-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக முகவரிக்குத் தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன. 23-ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை வரும் 5-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக முகவரிக்குத் தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


