News December 21, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.20) இரவு 10 மணி முதல் இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 27, 2025

அரியலூர்: 21 நாட்களுக்கு தடுப்பூசி முகாம்

image

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், கால்நடை நோய் தடுப்பூசித் திட்டம் 8வது சுற்றின் கீழ் 29.12.2025 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 1,62,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது பயண்படுத்துக்கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 27, 2025

அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.

News December 27, 2025

அரியலூர்: வாகனங்கள் இயக்க நேர கட்டுப்பாடு தளர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணைப்படி பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 5.30 வரை சாலைகளில் இயக்க தடை உத்தரவு செய்யப்பட்டு இருந்தது. நாளை 27ஆம் தேதி முதல் நேரக் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேர கட்டுப்பாடு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!