News December 21, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 27, 2025
வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


