News December 21, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் நேற்று (டிச.21) முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
கிருஷ்ணகிரி: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <
News December 24, 2025
கிருஷ்ணகிரி: தீ விபத்தில் உடல் கருகி கொடூர பலி!

தேன்கனிக்கோட்டை சந்தமேடு பகுதியில் பெரியசாமி என்பவர் தனது வீட்டில் நண்பருடன் நேற்று (டிச.23 )இரவு 10 மணி அளவில் மது அருந்து விட்டு போதையில் இருந்து உள்ளனர். திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பற்றி வீடு முழுவதும் எரிந்த நிலையில், பெரியசாமி என்பவர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மற்றொருவர் அங்கேயே உடல் கருகி உயிரிழந்தார்.
News December 24, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேடப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (50) என்ற கூலித் தொழிலாளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் – பேரிகை சாலையில் கொளதாசபுரம் அருகே நேற்று (டிச.23) டூவீலரில் சென்றபோது, அவ்வழியாக வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


