News December 20, 2025
காஞ்சிபுரத்தில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்! ஒருவர் கைது!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தேனம்பாக்கம் கிராமம் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்மந்தமாக வழக்குபதிவு செய்யப்பட்டு ஓரிக்கை காந்திநகர் பகுதியை சேர்ந்த அப்பு (எ) பிரவீன்குமார் என்பவரை காஞ்சி தாலுகா போலீசார் இன்று (டிச.20) கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 1,200 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News December 22, 2025
காஞ்சிபுரம்: மர்ம நோயால் இறப்பு – விவசாயிகள் அதிர்ச்சி!

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓழையூர் கிராமத்தில் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக பசு மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கி 3 நாட்களுக்குள் இறந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலர் இதற்கு பயந்து கால்நடைகளை விற்றும் வருகின்றனர். இதனை, அரசு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை.
News December 22, 2025
காஞ்சி: டிகிரி போதும் அரசு வேலை ரெடி

1. தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியில் 50 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: Any Degree, Cooperative Training முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.32,020 முதல் 96,210 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.31. சூப்பர் வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
காஞ்சிபுரம்: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <


