News December 20, 2025
திருவாரூர்: செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இன்று (20.12.2025) பிற்பகல் பணி நிரந்தரம் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் செவிலியர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலராபாரதிச் செல்வன் உரையாற்றினார். நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பால்ராசு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சபேசன், மண்டல செயலாளர் பாலு, திருவாரூர் சக்திவேல் கலந்து கொண்டனர்.
Similar News
News December 27, 2025
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
திருவாரூர்: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேரணி

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேரணியை துவங்கி வைத்தார்.


