News April 30, 2024
ஒ.எஸ்.மணியன் பகீர் குற்றச்சாட்டு

கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளால் வேதாரண்யம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் பாபநாசம் வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைபூண்டி வழியாக தலைஞாயிறு வேதாரண்யம் பகுதிக்கு வருகிறது. இந்த வழித்தடங்களில் குடிநீர் முறைகேடாக பல ஊர்களில் எடுக்கப்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க ஒ.எஸ்.மணியன் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News March 16, 2026
நாகை: தேர்தல் பணியில் 5400 அரசு ஊழியர்கள்

நாகை மாவட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரண்யம் என தொகுதிகள் உள்ளன. இதற்காக 700 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5400 அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 8122 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட 3633 வாக்காளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில், அஞ்சல் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 16, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


