News December 20, 2025
சென்னை உணவுத் திருவிழா நாளை தொடக்கம்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், 21.12.25 முதல் 24.12.25 வரை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. முன்னணி உணவகங்களின் தரத்திற்கு இணையாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை மாலை 4.00 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.
Similar News
News December 25, 2025
சென்னை: தண்ணீர் கேன் போடுவது போல் கேடி வேலை!

சென்னை மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் நேற்று (டிச-24) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர்கேன் போடுவது போன்று வானத்தில் அனிதா (32) என்கிற பெண் சென்றுள்ளார். மயிலாப்பூர் போலிசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் 20 லிட்டர் தண்ணீர் கேனில் கள்ளச்சாராயம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்னை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


