News December 20, 2025
பெரம்பலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 21, 2025
பெரம்பலூரில் நடைபெற்று இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் நகரில் இன்று (டிச.21) காலை 8-1 மணி வரை பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: அம்மனுக்கு மார்கழி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் சங்குபேட்டையில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மார்கழி மாதத்தில் வரும் அம்மாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் வன்ன மலர்களால் அலங்கரித்து, மாலை அணிவித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <


