News December 20, 2025

தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற 5,656 மாணவர்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.56.56 லட்சம் மதிப்பீட்டில் இதுவரை 5,656 மாணவர்கள் பயன் பெற்று வருவதாக இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Similar News

News December 29, 2025

ராணிப்பேட்டை: பைக் Fine-ஐ இனி Cancel செய்யலாம்!

image

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

News December 29, 2025

ராணிப்பேட்டை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

ராணிப்பேட்டை: G Pay, PhonePe இருக்கா?

image

ராணிப்பேட்டை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!

error: Content is protected !!