News April 30, 2024

திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது

image

சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதென கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய முருகன், ST/SC மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Similar News

News March 12, 2026

சிலிண்டர் காலியாவதை இப்படி கண்டுபிடிங்க

image

TN-ல் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாட்டு உள்ளதோ என்ற அச்சத்தில் பலரும் அவசர அவசரமாக கேஸ் புக் செய்கின்றனர். அதற்கு முன்பாக சிலிண்டரில், இன்னும் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை அறிய எளிய வழி உள்ளது. ஈரமான துணியை சிலிண்டரில் மேல் இருந்து கீழ் நோக்கி துடைக்கவும். இப்போது, ஈரம் காயாமல் உள்ள பகுதிவரை சிலிண்டருக்குள் கேஸ் இருப்பதாக அர்த்தம். எனவே, நாள்களை கணக்கிட்டு கேஸ் புக் செய்யுங்கள்.

News March 12, 2026

ஜனநாயகன் சென்சார்.. கொந்தளித்த செங்கோட்டையன்

image

ஜனநாயகன் சென்சாரில் பல வேடிக்கையான விஷயங்கள் நடப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். படத்தை முடக்குவதற்காக சென்சாரில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறுகிறார்கள்; அப்படியென்றால் குழுவில் மீதம் உள்ள நால்வர் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார். இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக சாடிய அவர், எதிர்காலத்தில் ஜனநாயகத்தை காக்கப் போவது விஜய் தான் எனவும் கூறினார்.

News March 12, 2026

இந்த எண்களை ATM PIN நம்பராக வெக்காதீங்க.. உஷார்!

image

பொதுவாக பலரும் ATM PIN நம்பர்களாக நமது DOB அல்லது நெருக்கமானவர்களின் DOB-யை தான் வைத்திருப்போம். இல்லையென்றால் 1234 அல்லது 1111 போன்றவற்றை வைத்திருப்போம். இந்த மாதிரியான PIN நம்பர்கள் வைத்திருப்பது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார்டுகள் தொலையும் போது, இது போன்ற நம்பர்களை கண்டறிவது மிகவும் ஈசியாம். எப்போதும் சீரற்ற, யூகிக்க முடியாத எண்களையே PIN நம்பராக வைக்கவேண்டுமாம். SHARE IT.

error: Content is protected !!