News December 20, 2025
விழுப்புரம்: சிறுநீர் கழிக்க சென்றவர் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26), இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தில் சட்டத்தை மீறி காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில், மின்வேலி அமைத்த மதனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
விழுப்புரம்: VOTER லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா?

விழுப்புரம் மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், <
News December 20, 2025
விழுப்புரத்தில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

விழுப்புரம் மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 20, 2025
விழுப்புரத்தில் கரண்ட் பில் குறைக்க EASY வழி!

விழுப்புரத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <


