News December 20, 2025
சரவணம்பட்டியில் பெண் அடித்துக் கொலை!

கோவை சின்னமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் (53). இவர் கடைக்குள், போலி நகை அடகு வைத்த பெண் சுதா (39) என்பவர் மீது கோபம் கொண்டு, நண்பர்களுடன், அவரை அடித்து கொலை செய்தார். பிவிசி பைப்பால் தாக்கப்பட்ட சுதா நேற்று முன்தினம் உயிரிழந்தார். பின் ராஜாராம் சரவணம்பட்டி போலீசில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
கோவை: சொந்த வீடு வேண்டுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம். இதற்கு சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். (வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 20, 2025
கோவை: 12th போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

கோவை மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News December 20, 2025
கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <


