News December 20, 2025

சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

image

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 27, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News December 27, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

News December 27, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 9% குறைவு

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை, இயல்பை விட 2% குறைவாகப் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இந்த ஆண்டு இயல்பாக 793.5 மி.மீட்டர் மழை பெய்யும் நிலையில் நேற்று வரை 724.8 மி.,மீ மழையே, அதாவது 9% குறைவாகப் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!