News December 20, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 29, 2025

திருவாரூர்: பைக்குகள் மோதல்-ஒருவர் படுகாயம்

image

முத்துப்பேட்டை ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வீரமணி (62) என்பவர் ஓட்டிவந்த பைக்கும், ராஜசேகரன்(43) என்பவர் ஓட்டிவந்த பைக்கும் மோதிக்கொண்டதில் வீரமணி படுகாயம் அடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்துப்பேட்டை போலீசார் ராஜசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2025

திருவாரூர்: பைக்குகள் மோதல்-ஒருவர் படுகாயம்

image

முத்துப்பேட்டை ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வீரமணி (62) என்பவர் ஓட்டிவந்த பைக்கும், ராஜசேகரன்(43) என்பவர் ஓட்டிவந்த பைக்கும் மோதிக்கொண்டதில் வீரமணி படுகாயம் அடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்துப்பேட்டை போலீசார் ராஜசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2025

திருவாரூர்: குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!

image

முத்துப்பேட்டை, கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(43). இவர், கடந்த 15-ம் தேதி 1,200 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நேற்று SP கருண் கரட் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் மோகனச்சந்திரன் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!