News December 20, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 22, 2025
சதுரங்கப்பட்டின கோட்டை; ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம்!

மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது டச்சுக்காரர்களின் வணிகப் புகலிடமாகத் திகழ்ந்தது. மஸ்லின் துணி & முத்து ஏற்றுமதிக்கு மையமாக விளங்கிய இக்கோட்டை, 1818ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. இங்குள்ள கலைநயமிக்க கல்லறைகள் & மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பம் காண்போரை வியப்பில் ஆழ்த்துபவை. நேரமிருந்தா அங்க போய் பாருங்க. ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
செங்கல்பட்டு: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

செங்கல்பட்டு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
செங்கை: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
(1) வகை: தமிழக அரசு (2) வயது: 18-37 (3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 (4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
(5)கடைசி தேதி: 02.01.2026 (6) மேலும் தகவலுக்கு: CLICK <


