News December 20, 2025
தூத்துக்குடியில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (21) கைது செய்யப்பட்டார். இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 6, 2026
தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News February 6, 2026
தூத்துக்குடி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

தூத்துக்குடி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தூத்துக்குடி: போட்டி தேர்வு மாணவர்களுக்கு குட் NEWS

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே தேர்வுக்கு பிப்.11ம் தேதி காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று பதிவு செய்து பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


