News December 20, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
கள்ளக்குறிச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
News December 26, 2025
FLASH: கள்ளக்குறிச்சியில் முதல்வர் திறந்து வைத்தார்!

கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில், ரூ.139.41 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.26) திறந்து வைத்தார். சுமார் 13.86 ஏக்கரில், சகல வசதிகளை கொண்டு 8 தளங்களுடன் இந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இனிமேல், அரசின் அனைத்து துறை சார்ந்த சேவைகளும் பொது மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும். உங்க மாவட்டத்தின் புதிய அடையாளத்தை SHARE பண்ணுங்க!


