News December 19, 2025
புதுகை: வெள்ளி வென்ற அரசுப் பள்ளி மாணவன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த சிலட்டூர் அரசு பள்ளி மாணவன் மகேஸ்வரன், துபாயில் நடைபெற்ற ஆசியா அளவிலான பாரா பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் இன்று போட்டியில் வெற்றி பெற்று வெள்ளி பதக்கம் வென்ற மாணவனுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 26, 2025
புதுகை போலீசார் இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம்.புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இரவு நேர அவசர உதவிக்கு இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News December 25, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தலுகா பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.


