News December 19, 2025

கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<> இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 25, 2025

கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News December 25, 2025

கள்ளக்குறிச்சி: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

கள்ளக்குறிச்சியில் மர்ம முறையில் ஆடுகள் உயிரிழப்பு!

image

கள்ளக்குறிச்சி: மடத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூரைச் சேர்ந்த நாரயணசாமியுடன் அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாராயணசாமி பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்துள்ளார். அது ரஞ்சித்குமாரின் ஆடுகள் சாப்பிடும் தீவனம் மீது பட்டதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட 4 ஆடுகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!