News December 19, 2025
தேனி: மகனை கொலை செய்த தந்தைக்கு தண்டனை

குச்சனுார் பகுதியை சேர்ந்த தம்பதியர் மணிகண்டன், வீரலட்சுமி. இவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மணிகண்டன் அவரது தந்தை ரெங்கனுடன் 2024 ஜன.16 அன்று மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரெங்கன் மணிகண்டனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். போலீசார் ரெங்கனை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையில் ரெங்கனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
Similar News
News January 13, 2026
தேனி: ஆட்டோ மோதி ஒருவர் பலியான சோகம்.!

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
தேனி: ஆட்டோ மோதி ஒருவர் பலியான சோகம்.!

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 13, 2026
தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

தேனி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


