News December 19, 2025
தேனி: மகனை கொலை செய்த தந்தைக்கு தண்டனை

குச்சனுார் பகுதியை சேர்ந்த தம்பதியர் மணிகண்டன், வீரலட்சுமி. இவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் மணிகண்டன் அவரது தந்தை ரெங்கனுடன் 2024 ஜன.16 அன்று மது போதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரெங்கன் மணிகண்டனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். போலீசார் ரெங்கனை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையில் ரெங்கனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
Similar News
News January 12, 2026
தேனி: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லேயே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News January 12, 2026
தேனி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ரொம்ப EASY..

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News January 12, 2026
தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து

இராஜதானி, கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் அவரது ஆட்டோவில் 10 பயணிகளை ஏற்றி கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து இராஜதனி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.


